குப்பைமேனி சிவப்பு சந்தனம் ஜவ்வாது தாரம் கற்பூரம் கொன்றை துருசு
இவ்வளவுதான் அதனுடைய வேர் எடுத்துக்குங்க சமூகமாக போட்டாலும் ஓகே
தான் வேர் மட்டும் போட்டீங்க அப்படின்னாலும் வேலை செய்யும்
பொருட்கள் எல்லாமே சுத்தி செய்து எடுத்துக்குங்க சுத்தம் செய்து மற்ற
பொருட்கள் எல்லாமே சுத்தம் செய்து எடுத்து இத வந்து என்ன பண்றீங்க
அம்மாவாசை அல்லது பௌர்ணமி நாள்ல கல்வத்துல விடனும் பச்சை கற்பூரம்
போட்டு கருக்கிருங்க சரிங்களா பச்சை கற்பூரம் போட்டு கருக்கி
எடுத்தீங்க அப்படின்னாலும் ஓகே தான் இல்ல அப்படின்னா புடமிட்டு அதை
கருக்கி எடுத்தாலும் சரி இரண்டுமே வேலை செய்யும் புடமிட்டு
எடுக்கறது எப்பவுமே சிறப்பா வேலை செய்யும்.
முடிந்த வரைக்கும் புடமிட்டு எடுக்கிறது அப்படிங்கறது சிறப்பாக வேலை
செய்யக்கூடிய ஒருமுறை அதனால புடமிட்டு அனைத்துமே எடுத்துக்குங்க
கற்பூரம் அதாவது பச்சை கற்பூரம் , பச்சை கற்பூரம்
கொன்றை குப்பைமேனி சவ்வாது துருசு சிவப்பு சந்தனம் தாரம் இவை
அனைத்துமே வந்து கருக்கி எடுத்துக்கணும் கொம்புத்தேன் கிடைக்குமான்னு
பாருங்க பக்கத்துல கொம்புத்தேன் வந்து விசாரிச்சு நீங்க வாங்கிக்கோங்க
கொம்புத்தேன் விட்டு கல்வத்தில் விட்டு நல்லாஅரைக்கணும் ஒரு இரண்டு
ஜாமம் அரைக்கிற மாதிரி இருக்கும். இரண்டு ஜாமம் அப்படிங்கிறது 5 மணி
நேரம் 5 மணி நேரம் வந்து கைவிடாமல் அரைக்கணும் இது வந்து ஒரே நபரால
வந்து அரைக்க முடியல அப்படின்னா கூட இன்னொருத்தர் வந்து
அரைக்கலாம் ஆனால் இரண்டு பேருமே வந்து விரதம் இருந்து அரைக்கணும்
சும்மா வந்து நான் அரைக்கிறேன்கற இந்த மாதிரி விஷயங்கள்
எல்லாம் இல்லாமல் விரதம் இருந்து ஒரு மூன்று நாட்கள் விரதம் இருந்து அதன்
பிறகு அரைக்கிறது மையை எப்பவுமே சிறப்பா வேலை செய்ய வைக்கும்
மூன்று நாளுமே வந்து முறைப்படி விரதம் இருந்து ஒரு பிள்ளையாருக்கு
சின்னதா படையல் போட்டுட்டு குருமார்களுக்கு சித்தர்களுக்கு சின்னதொரு
படையல் போட்டு குலதெய்வத்துக்கு ஒரு படையல் போட்டு தான் இந்த மை
வேலையெல்லாம் ஆரம்பிக்கணும் எப்பவுமே சரிங்களா இந்த மாதிரி
செய்துட்டு அதன் பிறகு தான் உங்களுக்கு வந்து இது சிறப்பா வேலை
செய்யும்.
ஐந்து மணி நேரம் அரைத்த பிறகு வெள்ளிசிமிழில் பத்திரப்படுத்தி
கொள்ளுங்கள் பத்திரப்படுத்தி இந்த மையை என்ன பண்றீங்க அப்படின்னா
ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கக்கூடிய ஆலமரம் ஊர் எல்லையில் இருக்கிற
மாதிரி பார்த்துக்கோங்க அந்த ஆலமரத்துக்கு கீழ குழி தோண்டி ( இது வந்து
நீங்க வைக்க வேண்டிய நாள் அப்படின்னு பாத்தீங்கன்னா பௌர்ணமி நாளில்
வைக்கணும் ).
குழி தோண்டி அதுல வந்து பாத்தீங்கன்னா நவதானியம்
போடணும் கல் உப்பு நவதானியம் இவை எல்லாம் போட்டு இந்த சிமிழியை
மேல வச்சு திருப்பி அதுக்கு மேலயும் கொஞ்சம் போல நவதானியம் போட்டு
மண்ணை போட்டு மூடி வைத்துவிடும் மூடி வைத்துவிட்டு அதுக்கு மேல வந்து
எலுமிச்சம் கனி மட்டும் பலி கொடுங்க சின்ன படையல் போடுங்க தேங்காய்
பழம் வெற்றிலை பாக்கு அவல் பொரி கடலை சர்க்கரை பொங்கல் இவை
அனைத்தும் படையல் போட்டுட்டு நம்ம ஏற்கனவே சொன்ன மோகினி
மந்திரம் : ஸ்ரீம் இரீம் கிலீம் மோகினி தேவி நீ ஆக்ரூஷிணி அங் ரங்
இந்த மந்திரத்தை நிர்வாண முறையில் இருந்து நீங்க ஜெபிக்கிற மாதிரி
இருக்கும் ஜெபித்தீங்க அப்படின்னா போதுமானது இது மாதிரி 11 நாட்கள்
நீங்கள் இந்த பூஜையை செய்யணும் 11 நாள் முடிந்து 12வது நாள் என்ன
பண்றீங்க அப்படின்னா திருப்பி அந்த மைய வெளிய எடுத்துட்டு வந்து திருப்பி
ஒரு மூணு நாள் கரெக்டா அமாவாசைக்கு பூஜை முடிக்கிற மாதிரி நீங்க
உங்களுடைய இடத்துல வச்சு ஒரு மூணு நாள் நீங்க ஜெபிங்க இந்த மாதிரி
ஜெபித்து எடுத்துட்டீங்க அப்படின்னா இந்த மைய நீங்க யார் மேல தடவி
விடுறீங்களோ அவங்க உங்களுக்கு வசியம் ஆவாங்க
அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்
for more details
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்