எதிரியின் வாயை கட்ட வாய் கட்டு மந்திரம்
அனைவருக்கும் வணக்கம்
ஒரு சபை நிறைய நபர்கள் கூடி இருக்கக்கூடிய ஒரு சபை கூட்டத்திற்கு நீங்க
போறீங்க அப்படின்னா அங்க இருக்கக்கூடிய உங்களுக்கு எதிரானவர்கள்
அங்கு இருக்கக்கூடிய உங்களுடைய எதிரிகள் உங்களை ஏதாவது ஒரு
வகையில உங்களது வம்பு இழுக்கணும் என்று நினைக்கக்கூடிய நபர்களை
எப்படி கட்டுப்படுத்துவது அந்த சபை கூட்டம் நீங்க போனீங்க அப்படின்னா
உடனே வந்து அமைதியாகும் உங்க முகத்தை கண்டவர்கள் எல்லாருமே
உடனே வந்து ஸ்தம்பிச்சு போகணும் அதுக்கு என்ன செய்யலாம் அப்படின்னு
பாக்கலாம்
மூல மந்திரம் :
ஓம் நமோ பகவதி ஆரியாயி தேவி சிங்கமோகினி தேவ மோகினி நாரமுனி
சிவசக்தி என் முகம் பொன்முகம் கண்டவர் எல்லாம் என் வசமாகவே ஸ்வாகா
பௌர்ணமி அன்னைக்கு இந்த முறையை செய்யணும் பசுவும் கன்றும் ஒரே
நிறமா இருக்கணும் சரிங்களா அது ரொம்ப முக்கியம்.
ஒன்று கருப்பு அப்படின்னா சுத்த கருப்பா இருக்கணும் அதே போல கன்றும்
அதே மாதிரி இருக்கணும் இல்ல வெள்ளையா இருந்தாலும் ஓகே தான்.
சரிங்களா அது எந்த மாதிரி பசு இருக்கோ அதே நிறத்தில் கன்றும்
இருக்கணும் அது இரண்டுமே போடக்கூடிய சாணத்தை பூமியில் விழாம
இலையில எடுத்து அதை வந்து என்ன பண்றீங்க ( பௌர்ணமி அன்னைக்கு
தான் எடுக்கணும் ) அந்த சாணத்தை எடுத்து நல்லா காய வைத்து எரிச்சு
சாம்பலாக்கி ஜவ்வாது சேர்த்துக்கோங்க ஜவ்வாது கொஞ்சம் போல பச்சை
கற்பூரம் கொஞ்சம் போல சேர்த்து ஒரு செம்பு தட்டுல பரப்பி பூஜையில்
வைத்து மூல மந்திரத்தை 1008 முறை நீங்க ஜெபிக்கணும்.
இப்படி தயார் செஞ்ச விபூதியை எப்போ தேவையோ அப்போ திரும்பவும் 11
முறை மந்திரம் சொல்லி நெத்தில வெச்சுட்டு போங்க அனைத்து நபர்களுமே
வசியமாகி ஸ்தம்பிச்சு போவாங்க உடனே வேலை செய்யக்கூடிய
அற்புதமான முறை நன்றி வணக்கம்
for more details
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்