எதிரிகள் தொல்லையால் படாதபாடு படுறீங்களா? இந்த பரிகாரத்தை செய்யுங்க
அனைவருக்கும் வணக்கம்
இன்னைக்கு நம்முடைய
பதிவுல என்ன பாக்க இருக்கோம் அப்படின்னா முட்டையை மட்டும் வைத்து
எதிரியை எப்படி ஓட ஓட விரட்டி அடிக்கிறது அதைத்தான் இந்த பதிவுல
பார்க்க இருக்கும் ஒரே ஒரு முட்டையை மட்டும் நாம் சொல்லுகிற முறைப்படி
நீங்க செஞ்சு எதிரியுடைய வீட்டு முன்பாக நீங்க புதைச்சிட்டீங்க
அப்படின்னா போதும் நீங்க என்ன நினைத்து எதிரிக்கு செய்யறீங்களோ அந்த
வேலை ஒரு ஏழு நாட்களுக்குள்ளேயே அவருக்கு நடக்க ஆரம்பிக்கும்
நம்மிடம் ஒருவர் எதிரி தொல்லை நீங்க பதிவு குடுங்க ஏன்னா வந்து பல பதிவு
சோசியல் மீடியால இருக்கு இருந்தாலும் ஒரு வேலை செய்யாத ஒரு முறை
தான் எல்லாருமே கொடுத்து இருக்காங்க அப்படிங்கிற மாதிரி அவர்
கேட்டிருந்தார் அதனால் அவருக்காக பதிவு பார்க்கலாம்
சோசியல் மீடியால எல்லாருமே முட்டைல எதிரியோட பேர் எழுதுங்க அந்த
முட்டையை கொண்டு போய் இந்த மாதிரி காரியத்தை நினைத்து மந்திரம்
சொல்லுங்க ஒரு மயானத்தில் கொண்டு போய் வையுங்க இல்ல அப்படின்னா
அவங்க வீட்டு முன்னாடி போடுங்க இப்படி எல்லாம் சொல்லுவாங்க அது
எதுவுமே வேலை செய்யாத முறை.
ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா அந்தப் பெயருடைய நபர் அவர் ஒருத்தர்
மட்டும் இருக்க மாட்டார் அந்த ஊர்ல கண்டிப்பா ஒரு பத்து பேருக்கு
மேலயாவது அந்த பெயரில் இருப்பாங்க அதனால அந்த
முட்டையும் வேலை செய்யாது .
அதேபோல ஒரு சிலர் என்ன பண்ணுவாங்க
அப்படின்னா அந்த முட்டையை கொண்டு போய் உடைச்சு விட்டுடுவாங்க
அவங்க வீட்டுக்கு முன்னாடி உடைத்து விட்டா வேலை செய்யும் அப்படினு ஒரு
ரெண்டு மூணு நாளைக்கு அது மாதிரி வேலை செய்யும்.
உடனே அவங்க வந்து என்ன பண்ணுவாங்க ஏதும் பிரச்சனையா இருக்குது
முட்டையில் உடைத்து விட்டு இருக்காங்க அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டு
அவங்க வந்து பக்கத்துல எதாவது கோயில் குளங்களுக்கு போய் அபிஷேக
தீர்த்தம் இல்லாட்டி கோமியம் இதெல்லாம் கலந்து வாங்கிட்டு வந்து,இல்ல
அவங்க வேற யாராவது பூசாரிகளையும் பார்த்து அத வந்து சரி பண்றதுக்கு
ஏதாவது வாங்கிட்டு வந்து பண்ணாங்க அப்படினா அது சரியாயிடும்.
உடனே நீங்க கேட்கலாம் நீங்க சொல்கிற முறை வேலை செய்யுமானு
எதிரி இந்த முறையை செஞ்சா வேற பக்கம் போக மாட்டாங்க இது
அவங்களையே முடக்கக்கூடிய ஒரு முறை தவறான காரியத்திற்கு இந்த
முறையை பயன்படுத்த வேண்டாம் .
மயானத்தில் கரி துண்டு எடுத்துட்டு வரணும் கரி துண்டு எப்படி எடுத்து
வரணும் அப்படின்னா நீங்க காடாற்றுவதற்கு முன்னையே எடுத்துட்டு வரணும்
காடாத்துறது அப்படின்னா என்னன்னு கேட்டீங்கன்னா ஒரு பிணம்
எரிஞ்சுட்டு இருக்கு அப்படின்னா சம்பந்தப்பட்ட நபர்கள் வந்து அவர்களுடைய
உறவினர்கள் வந்து அடுத்த நாள் அந்த அஸ்தி எடுத்துட்டு போறதுக்கு
முன்னாடி அந்த எரிஞ்சு முடிந்த சிதையில் இருந்து ஒரு கரி துண்டு நீங்க
எடுத்துட்டு வரணும்.
கொஞ்சம் போல ஒரு பெரிய கரி துண்டை எடுத்துட்டு வாங்க இது நீங்க
எடுக்கும்போது நீங்க முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் என்ன
அப்படின்னா நீங்க உங்களுடைய குல தெய்வமோ அல்லது இஷ்ட
தெய்வமோ ஏதாவது உபாசனை பண்றீங்க அப்படின்னா அந்த
தெய்வத்துடைய மந்திரம் ஒரு 11 தடவையாவது சொல்லி ஒரு எலுமிச்சங்கனி
கூடவே எடுத்துட்டு போகணும் உங்க பாதுகாப்புக்கு.
அந்த மாதிரி நீங்க எலுமிச்சங்கனி நீங்க எடுத்துட்டு போய் தான் எடுத்துட்டு
வரணும் எடுத்துட்டு வந்து வீட்டுக்குள்ள கண்டிப்பா கொண்டு போக கூடாது
வீட்டுக்கு வெளிலதான் இதெல்லாம் நீங்க வைக்க வேண்டிய முறை நீங்க
இந்த மாதிரி வந்து கரி துண்டை எடுத்துட்டு வந்த பிறகு என்ன பண்றீங்க
அப்டினா எதிரியுடைய காலடி மண் கிடைக்குமா அப்படின்னு பாருங்க
கிடைச்சது அப்படின்னா ரொம்ப சிறப்பா வேலை செய்யும் இதனுடன்
காலடி மண்ணை வைத்து எப்படி பண்ணனும்னு கேட்டீங்கன்னா இந்த கரி
துண்டை எதிரியுடைய காலடிமன் சேத்து வேப்பஎண்ணை விட்டு
கலந்துக்கணும்.
நல்லா கல்வத்தில் போட்டு அரைங்க ஒரு முட்டை எடுத்துக்குங்க நாட்டு
கோழி முட்டையா இருந்தா ரொம்ப சிறப்பு முட்டை எடுத்து அதுல எதிரி
உடைய பேர் நசி நசி நசி நசி இந்த மாதிரி உங்களுக்கு அந்த எந்த மந்திரங்கள்
தெரியுமோ அந்த மந்திரங்கள் முட்டைல எழுதுங்க
எதிரி உடைய காலடி மண்ணும் நீங்க அந்த கரி கொண்டு வந்தீங்க இல்லையா
அதுவும் சேர்த்து வேப்பஎண்ணை விட்டு அரைச்சி இருப்பீங்க அதை வந்து
இந்த முட்டையில முழுசா பூசணும்.
முழுவதுமா நீங்க பூசிட்டு என்ன பண்றீங்க இதெல்லாம் வந்து வெயில்
படாமல் செய்யணும் ரொம்ப முக்கியமான விஷயம் இது எல்லாமே வந்து
நீங்க செய்யக்கூடிய நேரம் அப்படின்னு பாத்தீங்கன்னா சூரியன்
அஸ்தமனத்திற்கு பிறகு தான் செய்யணும் ஒரு எட்டு மணிக்கு அப்புறமா
நீங்க செய்யணும் எல்லாமே வெயில் படுற மாதிரி செய்தால் வேலை
செய்யறது இல்ல இந்த மாதிரி நீங்க செஞ்ச பிறகு என்ன பண்றீங்க
எதிரியுடைய வீட்டு முன்பு நீங்க புதைக்கணும்.
புதைக்கும் பொழுது முடிந்தால் அந்த முட்டைக்கு கொஞ்சம் போல இரத்தம்
கொடுக்கலாம் ஒரு பலி கொடுக்கிறது முடியுமினா கொடுக்கலாம்
இந்த முறை அவங்கள வந்து பயங்கரமா லாக் பண்ணும் ரொம்ப சிறப்பான
முறை அவங்க ஒரு மூன்று மாத காலத்திற்காவது ரொம்ப கஷ்டபடக்கூடிய
ஒரு முறையா இருக்கும் ஆனா தவறான காரியத்துக்கு பயன்படுத்த
வேண்டாம்.
ரொம்பவே முடியாத ஒரு பட்சத்தில் பயன்படுத்தலாம் இது வந்து மந்திரம்
கிடையாது முழுக்க முழுக்க தந்திரம் தான் நீங்க வந்து இந்த முட்டைக்கு கரி
பூசும் பொழுதும் மத்த விஷயங்கள் செய்யும்பொழுதும் அவருக்கு என்ன
நடக்கணும்னு நினைக்கிறீங்களோ அதை மனசுல நல்லா ஆழமா
நினைச்சுட்டு செய்யணும் அவ்வளவுதான்
for more details
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்