பதிவில் இன்னும் பார்க்க இருக்கிறீர்கள் அப்படின்னா நினைத்தது நிறைவேற
ஸ்ரீ மகா கணபதி உடைய மந்திரம் மகா கணபதி உடைய மந்திரம் நிறையா
இருக்கு அதுல ஒரு வகையான மந்திரம் தான் இது இந்த மந்திரத்தை நீங்க
பத்தாயிரத்தி எட்டு முறை ஜெபித்து சித்தி செய்ய வேண்டும் 10008
தடவை சொன்னா மட்டும்தான் இந்த மந்திரம் வேலை செய்ய ஆரம்பிக்கும்
தடவ நீங்க சொல்லி முடிச்சதுக்கு அப்புறமா நீங்க எந்த ஒரு காரியத்தை
நினைத்து இந்த மந்திரத்தை ஜெபிச்சாலும் அந்த காரியம் உங்களுக்கு மூணு
நாளில் நடக்க ஆரம்பிக்கும் மந்திரம் என்ன அப்படிங்கறதை பார்க்கலாம்
அரிவோம் சக்தி கணபதி வா வா சமய கணபதி வா வா சர்வ லோக
தேவர்களும் சகல மனுஷர்களும் சகல ஜீவஜந்துக்களும் உன் முகம் என்
முகமாகி யாவரும் என் வசமாகி அம்பிகையும் ஐங்கரனும் முன்னடக்க
சுவாகா
இந்த மந்திரத்தை நீங்க வளர்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி அன்னிக்கி
ஆரம்பிக்கலாம் அல்லது ஒரு பௌர்ணமி நிறைந்த ஒரு பௌர்ணமியில்
ஆரம்பிச்சு 10 ஆயிரத்து எட்டு தடவை நீங்க சொல்லி முடிக்கிற மாதிரி
இருக்கும் நீங்க நார்மலா வந்து ஒரு அவல் பொரிகடலை தேங்காய்
பழம் வெத்தலை பாக்கு இது மட்டும் வச்சாலே போதுமானது
ஒரு விநாயகர் உருவ சிலை அல்லது வினாயாகருடைய ஒரு சிறிய
படத்தோட முன்பாக ஒரு வாழை இலை விரிச்சு நீங்க வைக்கலாம் ஒரு சின்ன
மஞ்சள் பிள்ளையார் பிடிச்சு அதற்கு முன்னாடி இந்த வாழை இலையில
தேங்காய் பழம் வெத்தலை பாக்கு அவல் பொரிகடல ஊதுபத்தி கற்பூரம்
தூபதீபம் இது நம்ம நார்மலா நீங்க பண்ணிட்டு மந்திரம் சொல்லணும்
விநாயகருக்கு வந்து அருகம்புல் சாத்திட்டு நீங்க இந்த மந்திரத்தை சொல்ற
மாதிரி இருக்கும் இந்த மந்திரத்தை எப்படி சொல்லணும் அப்படின்னா கீழ
வந்து ஒரு தர்ப்ப பாய் அல்லது ஒரு சிகப்பு நிற துணி நீங்க ஆசனமா
பயன்படுத்தனும் இந்த மந்திரத்தை ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு 1008முறை
சொல்லி நீங்க ஒரு பத்து நாள் ஜெபிசா போதுமானது இல்லை என்றாலும் ஒரு
நாளைக்கு 108 முறை தான் சொல்ல முடியும் அப்படின்னாலும் பரவால்ல ஆனா
கண்டிப்பா பத்தாயிரம் மந்திரத்தை நீங்க சொல்லி சித்தி பண்ணனும்
ஒரு காரியம் உங்களுக்கு என்ன காரியம் நடக்கணும்னு நினைக்கிறீர்களோ
ஒரு வேலை விஷயமாக ஒரு இன்டர்வியூ போறீங்க எத்தனை காலம் ஆனாலும்
உங்களுக்கு வேலை கிடைக்கல ஏதாவது ஒரு காரணத்தினால் தள்ளி போகுது
இல்ல பெண் பாக்க போறீங்க கல்யாண விஷயமா போறீங்க எந்த காரியமா
இருந்தாலும் சரி உள்ள ஒரு ரியல் எஸ்டேட் விஷயமா போறீங்க வீடு வாகனம்
சம்பந்தமாக எதுவும் போறீங்க இல்ல பேங்க் லோன் போறீங்க இந்த மாதிரி
என்ன காரியத்துக்கு போற மாதிரி இருந்தாலும் இந்த மந்திரத்தை 108 முறை
சொல்லிட்டு போங்க சொல்லிட்டு போகணும் மூணு நாள் சொல்லி முடிச்சிட்டு
நீங்க போனீங்க அப்படின்னா கண்டிப்பா உங்களுக்கு அந்த வேலை
கண்டிப்பாக நிச்சயமாக நடக்கும் அதில் எந்த விதமான சந்தேகமும்
கிடையாது. ஆனால் முறைப்படி இந்த மந்திரத்தை பத்தாயிரத்தி எட்டு தடவ
நீங்க சொல்லி சித்தி பண்ணனும். அப்பதான் இந்த மந்திரம் வேலை செய்யும்
நன்றி வணக்கம்
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்