manthrigam - எதிரிகள் தொல்லை நீங்க மந்திரம் ( SPIRITUAL SECRETS ) - மாந்திரீகம்










manthrigam - Ethirigal thollai neenga manthiram 








அனைவருக்கும் வணக்கம்


 இன்னைக்கு நம்முடைய மகா சக்தி சித்தர் பீடம்  பதிவுல என்ன

 பாக்குறீங்க அப்படின்னா எதிரிகளை ஸ்தம்பனம் செய்ய அதேபோல 

எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிக்க ஊரை விட்டே  ஓடணும் 

அப்படிங்கற மாதிரி இருந்தாலும் பண்ண முடியும் எப்படி 

பண்ணலாம் அப்படிங்கறத இந்த பதிவுல  பார்க்கலாம். 






 இது எதிரி இருக்கக் கூடிய ஊரின் முச்சந்தியில சரிங்களா, எதிரி 

வீட்டு பக்கமாக இருக்கக்கூடிய முச்சந்தி எதுவா இருந்தாலும் 

பரவால்ல அங்க வந்து இங்க கொடுத்த யந்திரத்தை  என்ன பண்றீங்க 

அப்படின்னா மயானத்திலிருந்து ஒரு கரி துண்டு எடுத்து வரணும் 

பிண மேடையில் இருந்து எடுத்துட்டு வர  ஒரு கரி   துண்டுல வந்து 

இந்த எந்திரத்தை நீங்க வரையனும் ஒரு தரையிலையோ இல்ல 

ரோட்லயோ ஒரு ஓரமா வந்து இந்த எந்திரத்தை வந்து நீங்க 

வரையனும் சரிங்களா. 



எதிரி வீட்டு வாசல் முன்பாகவும் வரையலாம் வரையும் போது 

உங்களுக்கு என்ன வேலை நடக்குமோ அந்த வேலையை 

சொல்லிக்கிட்டே நீங்க வரையனும் இது ரொம்ப சூட்சமமான ஒரு 

முறை பெரியளவுக்கு மந்திரம் சொல்லணும் அப்படிங்கிற மாதிரி 

எதுவுமே கிடையாது சூட்சமமான முறை மட்டும்தான் இதை 

எதிரியுடைய வீட்டு முன்பாக வரைந்தாலும் சரி முச்சந்தியில் 

வரைந்து இருந்தாலும் சரி அல்லது மயானத்தில் இடுகாடு என்று 

சொல்லுவோம் சரிங்களா அந்த இடத்தில் நீங்க வரைந்தாலும் சரி 

எழுதிட்டு என்ன பண்றீங்க அப்படின்னா எதிரி  பெயர் 

அப்படிங்கிற இடத்தில எதிரி உடைய பெயரை எழுதிக்கோங்க




 
எழுதிட்டு என்ன பண்றீங்க  எதிரியுடைய பேர் நாலு பக்கம் எழுதி 

இருப்பீங்க அந்த நாலு பக்கமுமே ஒரு முட்டை வையுங்க நாலு 

பக்கமும் நான்கு முட்டை கட்டாயமா வைக்கணும் அதன் பிறகு என்ன 

பண்றீங்க அப்படின்னா ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து அதை இரண்டா 

அரிந்து எடுத்து குங்குமம்  தடவி அந்த சக்கரத்தை சுத்தியும் வந்து 

பலி கொடுக்கிற மாதிரி பிழிஞ்சு விடணும் இப்படி செஞ்சிட்டு 

உங்களுக்கு என்ன காரியம் நடக்கணுமோ எதிரிக்கு வந்து 

ஸ்தம்பனம் ஆகணும் இல்ல வந்து வேற ஏதாவது ஒன்னு ரெண்டு 

விஷயங்கள் நடக்கனும்  அப்படின்னா அந்த விஷயத்தை ஒரு ஐந்து 

நிமிடம் மனம் உருகி  வேண்டிக்குங்க 




எதிரிக்கு வந்து இந்த விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கணும் எதிரிக்கு 

அடி மேல் அடி விழுகணும் அப்படிங்கறது வேண்டிக்கிட்டு ஒரு ஐந்து 

நிமிடம் அந்த விஷயங்களை நினைக்கணும் மனசுல ஆழமாக வந்து 

நினைக்கணும் அதன் பிறகு நீங்க அந்த இடத்தை விட்டு திரும்பி 

பார்க்காம வீட்டுக்கு வந்துருங்க




 அடுத்து மறுநாள் காலையில என்ன பண்றீங்க அப்படின்னா 

காலைல சூரிய உதயத்துக்கு முன்னாடியே போயி ஒரு கருப்பு துணி 

எடுத்துட்டு வாங்க அந்த துணியில நீங்க முந்தைய தினம் வச்சீங்க 

இல்லையா அந்த முட்டை எலுமிச்சம் பழம் இது எல்லாமே அங்க 

கொஞ்சம்  கிடக்கும் இல்லையா அந்த எலுமிச்சம்பழம் பலி 

கொடுத்ததெல்லாம் அது எல்லாம் சேர்த்து அந்த முட்டை எல்லாம் 

சேர்த்து ஒரு சின்ன மூட்டை மாதிரி கட்டி எடுத்துட்டு வந்து 

எதிரிகளை வீட்டு முன்பாகவும் அல்லது வீட்டுக்கு பக்கத்துல 

அருகாமையிலும் வீட்டை விட்டு ஒட்டுன மாதிரி பின்பக்கமா முன் 

பக்கமா அல்லது பக்கவாட்டிலும் போட்டுட்டு வந்துட்டீங்க 

அப்படின்னா போதுமானது 




8 ல் இருந்து 15 நாட்களுக்குள் எதிரிக்கு பிரச்சனை மேல பிரச்சனை 

வருவதை  நீங்க கண்கூடா பார்க்க முடியும் இது உடனடியா வேலை 

செய்யக்கூடிய ஒருமுறை நன்மைக்கு மட்டும் பயன்படுத்தணும் 

அப்படின்னு கேட்டுக்குறேன்.





எச்சரிக்கை :  


 தவறான காரியங்களுக்கு எந்த காரணத்தை கொண்டு பயன்படுத்த 

வேண்டாம்  தவறான காரியத்துக்கு நீங்க வந்து 

எதிரியை நீங்களாக கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க ஆனா 

அவரு உங்களுக்கு எந்த தொந்தரவும் பண்ணல அவருடைய வளர்ச்சி 

காரணமா இல்ல அவருடைய முன்னேற்றம் காரணமாக பண்றீங்க 

அப்படின்னா அவர ஒரு சதவிகிதம் கூட பாதிக்காது.





 அது முழுக்க முழுக்க செய்யற உங்களை தான் பாதிக்கும். அதனால 

வந்து உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து இருக்காரு 

அப்படி என்றால் மட்டும் நியாயமான காரணமாக இருந்தால் மட்டும் 

நம்ம கொடுத்த பதிவுகளை பயன்படுத்துங்க 100% வேலை செய்யும் 

நன்றி வணக்கம்



for more details 

MAHA GURU BALAJI
CELL : + 91 8838511337

கருத்துரையிடுக

0 கருத்துகள்