Seivinai kolaru neenga - ethirigal thollai neenga - manthrigam

செய்வினை கோளாறு நீங்க பயந்த சுபாவம் உள்ளவர்களுக்கு தைரியம் வர யந்திரம்










மூலமந்திரம் :

ஓம் ஐயும் கிலியும் சவ்வும்  பகவதி தேவி உன் பாதம் பணிந்தோம் சர்வ பூத பிரேத பிசாசுகளையும் வஞ்சின சூனியத்தையும் எரி எரி சுடு சுடு உச்சாடு       கோழையான இவனை உன் போல் வீரனாக்கி தருவாய் சுவாஹா.

பூஜை பொருட்கள் :

வெற்றிலைப்பாக்கு, பழம், தேங்காய். எலுமிச்சைபழம் ஊதுவத்தி சாம்பிரானி கற்பூரம்.





பூஜை முறை :

யந்திரத்தை எழுதி 3 வகை நூல் (கருப்பு. சிவப்பு. பச்சை சுற்றவேண்டும், சாம்பிரானி புகை தகட்டிற்கு படும்படி பிடித்து சுற்றிக்கொண்டே மேற்கண்ட மந்திரத்தை ஜெபித்து கொடுத்து கட்டிக் கொள்ள சொல்லவும்.

பயன் :

பயம் தெளியும், தைரியமுள்ளவர்களாக வருவார்கள். காத்து, கருப்பினால் உண்டான சேட்டை ஒழியும். செய்வினை கோளாறு நீங்கும். இரவில் பயப்படுதல் நீங்கும்.



MAHA GURU BALAJI

CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்