மனதை ஒருநிலை படுத்த மன மந்திர வித்தை
மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவர இம்மந்திரம் உதவும். சகல வசியங்களுக்கும் மூலமாய் இருப்பது மனோவசியம் ஆகும். முதலில் மனதை எவன் வசியமாக்குகிறானோ அவனுக்கு சகல மந்திரங்களும் சித்தியாகும் சகல தேவதைகளும் வசமாகும். தன்னை ஆளக்கற்றுக்கொண்டவன் தரணியை ஆள்வான். . தன் மனதை வசியம் செய்பவன் சகலத்தையும் வசியம் செய்வான்.
Meditation mantra :
''ஓம் மருமலர் வாசினி சர்வஜன ரட்சிணி கெளரி பகவதி மனோவசியம் குரு குரு சுவாகா"
இம்மந்திரத்தை 108 உரு செபித்துவர மனம் அடங்கி வசியமாகும். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஓடாமல் மனம் ஓர் நிலைப்படும்
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்