சூதாட்டத்தில் ஜெயிக்க, பங்கு சந்தையில் லாபம் ஈட்டும் ரகசிய வித்தை
அதிர்ஷ்டம் செல்வத்தை ஈர்க்க, சூதாட்டத்தில் ஜெயிக்க, பங்கு சந்தையில் லாபம் ஈட்ட பேரம் பேசாமல் ஒரு ஜாதிக்காய் மற்றும் சிறிது பாதரசம் வாங்கி வரவும்.
ஜாதிக்காயின் ஒரு பக்கத்தில் வெள்ளி ஊசி பயன்படுத்தி ஒரு துளையை போடவும். பின்னர் கவனமாக சுத்தி செய்த பாதரசத்தை இந்த துளையின் உள்ளே ஊற்றவும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
பாதரசத்தை நிரப்பிய பிறகு உருகிய வெண் குங்கிலியத்தை
பயன்படுத்தி அந்த துவாரத்தை மூடவும்; ஒரு சிகப்பு பட்டு வஸ்திரத்தின் மேல் இந்த ஜாதிகாயை வைக்கவும்.
இந்த ஜாதிகாயை சுற்றி முக்கோண வடிவில் லவண்கபட்டையை கொண்டு ஒரு முக்கோணம் அமைக்கவும்.
ஜாதிகாயின் மேல் கொஞ்சம் ரூபா நோட்டுகளை வைக்கவும். இந்த அமைப்பை பூஜை அறையில் அல்லது பணம் வைக்கும் அறையில் வைக்கவும் சிறிது நாட்காளில் வீட்டில் பண மழை பொழிவதை காண்பீர்கள்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
நீங்கள் சூதாட்ட பங்கு சந்தை வேட்டைக்கு செல்லும் பொழுது ஜாதிகாயை எடுத்து அதை சுற்றி சுத்தமான சந்தனத்தை பூசவும். அதை உங்கள் இருதய பக்கத்திலே (பாக்கெட்டில்) மறைத்து வைக்கவும்.
பிறகு உங்கள் விளையாட்டை ஆரம்பிக்கவும்; அதிஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசுவதை கண்கூடாக காண்பீர்கள். இரண்டு மாதம் ஒரு முறை புதிதாக செய்து கொள்ளவும். வசீகரண சித்தி கணபதி தனதா யட்ஷணி மந்திரம் ஜபித்து கொள்ளவும்.
மந்திரம் அடுத்த பதிவில் காணவும்


0 கருத்துகள்