அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்முடைய பதிவில் என்ன பார்க்க
இருக்கிறீர்கள் என்றால் நினைத்தது நிறைவேற மந்திரம்
மூலமந்திரம் :
ஓம் இம் உம் மாயினி டாகினி கல்யாணி விஷ்ணு சகோதரி சர்வலோக தயாபரி பராசக்தி மாயாசத்தி ஞானசக்தி தெய்வீக சக்தி சுவாஹா
1008 x 3
பூஜை பொருட்கள் :
வெற்றிலை -5. பாக்கு -5. பூ-5 விதம் ஊதுவத்தி சாம்பிரானி, கற்பூரம். பால், சர்க்கரை.
பூஜை முறை :
மேற்கண்ட யந்திரத்தை வெள்ளி (அ) செப்பு தகட்டில் எழுதி பால், புன்னீர், தேன் அபிஷேகம் செய்து பின் தாயத்திற்கு (தகட்டிற்கு மேற்கண்ட மூலமந்திரம் 1008 X 3 நாள் ஜெபித்து உருவேற்றி தாயத்தாக்கி
கட்டிக்கொள்ளவும்.
பலன் :
முகவசீகரம், ஜனவசீகரம், தொழில் மேன்மை குடும்ப மேன்மை எதிரி தொல்லை நீங்கும். நினைத்த காரியம் நினைத்தப்படி முடியும் அனைத்திலும் வெற்றி
0 கருத்துகள்