manthrigam-dhisai kattu manthiram- திசை கட்டு மந்திரம்

திசை கட்டு மந்திரம்-மாந்திரீக பயிற்சி 


மூலமந்திரம் :

ஓம் மறை அச்சறம் உச்சியும் உள்ளங்காலும் காக்கக் கட்டினேன் ஆ மறை அச்சறம் அறையும் மார்பும் ஆகாயம் பூமியும் காக்க கட்டினேன். 

ஓம் நமசிவய என்ற அச்சறம் நான்கு திசையும் பதினாறு கோணமும் உள்ளும் புறமும் உடலும் உயிரும் காக்க கட்டினேன் ஓம் நமசிவய - 1008 உரு*3 நாள் 

பூஜை முறை :

வளர்பிறை வியாழக்கிழமை செப்பு தகட்டில் மேற்கண்ட யந்திரம் வரைந்துஅதற்கு சாப நிவர்த்தியும் பிராண பிரதிஷ்டையும் செய்ய வேண்டும்

பால், தேன். அபிஷேகம் செய்து சாம்பிராணி காட்டி, பால், பழம், வெற்றிலைப்பாக்கு வைத்து கற்பூரம் கொளுத்தி மேற்கண்ட மூலமந்திரம் 1008 உரு மூன்று நாளைக்கு ஜெபிக்கவும்

 பின்பு தகட்டை வெள்ளி (அ) தங்க தாயத்தில் அடைத்து கட்டிக்கொள்ளவும்.

எப்பேர்பட்ட மந்திரவாதி என்ன செய்தாலும் அது உங்களிடம் வராது    



MAHA GURU BALAJI
CELL : +91 8838511337

கருத்துரையிடுக

0 கருத்துகள்