அனைவருக்கும் வணக்கம்
இன்னைக்கு நம்முடைய பதிவில் ரொம்பவே முக்கியமான ஒரு விஷயத்தை
பார்க்கலாம் என்னன்னு கேட்டீங்கன்னா நிறைய பேருக்கு இருக்கக்கூடிய
முக்கியமான பிரச்சனை திருமண தடை .
நானும் சுத்தாத கோவில் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை ஆனாலும் வரன் கை கூடி வரலை அப்படின்னு சொல்ற நபரா நீங்க இந்த பதிவு உங்களுக்குதாங்க
மூலமந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கலீம் மங்கள சண்டிகாயை ஹீம் பட் சுவாஹா
பூஜை முறை :
மேற்கண்ட யந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை செப்பு தகட்டில் வரைந்து, ஒரு தலை வாழை இலையில் 200 gram மஞ்சள் பரப்பி அதன் மேல் யந்திரம் வரைந்து மூலமந்திரம் ஜெபித்து தாயத்தாக்கி கட்டிக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கு மஞ்சள் தேவையில்லை.
பலன் :
திருமணம் தோஷங்கள் நீங்கி ஆணுக்கும் பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடக்கும்.
0 கருத்துகள்