Manthrigam | Thanthrigam | தகாத உறவை பிரிக்க | MAHA GURU BALAJI

 





அனைவருக்கும் வணக்கம்.. 


 இன்னைக்கு நம்முடைய மகாசக்தி சித்தர் பீடம் பதிவுல  என்ன பார்க்க

 இருக்கிறோம் அப்படினா பனை ஓலையில் இரண்டு பேர் உடைய பேர் மட்டும்

 எழுதி தவறான தொடர்புடைய இரண்டு நபர்களை  எப்படி பிரிக்கிறது என்று

  இந்த வீடியோ பதிவுல முழுமையா பார்க்க இருக்கோம். 


 ரெண்டு பேரு டைய பேர் மட்டும் எழுதி நம்ம சொல்லக்கூடிய மந்திரத்தை 1008

 உரு ஜெபித்து அவங்களுடைய இருப்பிடத்திற்கு அருகில் நீங்க வச்சீங்க

 அப்படின்னா போதும். 


 எட்டே நாட்களுக்குள் அவர்களுக்குள் பிரிவு ஏற்படும் மந்திரம் என்ன 

 என்பதை பார்க்கலாம் 

 ( ஓம் ஆம் அவ்வும் ஐயும் ஓம் வீரதூமாபதி உம்படு  உச்சாட்டாய )

இந்த மந்திரத்தை 20,000 உரு  ஜபிக்க இந்த மந்திரம் உங்களுக்கு சித்தியாகும்.


 12 நாட்கள் அல்லது 24 நாட்கள் பூஜையில் இருந்து இந்த மந்திரத்தை

 குறைந்தது 20,000 முறை ஜெபிக்க இந்த மந்திரம் உங்களுக்கு சித்தியாகும்

 அதன் பிறகு தான் இந்த மந்திரத்தை பிரயோகம் செய்ய முடியும். 


 இந்த மந்திரத்தை கட்டாயமாக வீட்டிற்குள் செபிக்க கூடாது மயானத்தில்

 அல்லது ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் ஜெபிப்பது ரொம்பவே சிறப்பு

 படையல் அப்படின்னு பாத்தீங்கன்னா தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு

 அவல்பொரிகடலை சுட்ட கருவாடு இவ்வளவும்  வச்சிங்க அப்படின்னா

 போதுமானது பெரிய அளவுக்கு அசைவ படையல் உணவு தேவையில்லை

 முட்டை வைக்கலாம் இந்த மாதிரி படையில் வச்சு நீங்க இந்த மந்திரத்தை

 20,000 முறை ஜெபித்த பிறகு இந்த மந்திரம் உங்களுக்கு சித்தியாகும். 


 அதன்பிறகு யாராவது உங்ககிட்ட இந்த மாதிரி தகாத உறவு பிரித்து

 கொடுங்க அப்படின்னு வாடிக்கையாளர்கள் கேக்குறாங்க அப்படினா

 அவங்களுக்கு நீங்க எப்படி பிரயோகம் செய்யணும் அப்படின்னா ஒரு பனை

 ஓலை எடுத்துக்கோங்க பனை ஓலை வந்து நல்ல பனை ஓலை ஆகாது

 செல்லரித்த அல்லது ஓட்டை கிழிசல் விழுந்த பனை ஓலையாக  இருக்கணும். 


 மரத்திலேயே வந்து பாத்தீங்கன்னா ஒரு சில ஓலைகள் வந்து செல்லெரித்து

 வண்டரித்து ஒரு மாதிரி ஒரு ஓரமெல்லாம் கிழிஞ்ச மாதிரி இருக்கும் அந்த

 ஓலைகளும் உங்களுக்கு ரொம்பவே சிறப்பா வேலை செய்யும் அந்த

 ஓலையில் தான் இந்த பிரியோகத்தை நீங்க செய்யணும். 


 அப்படி எடுத்த பனை ஓலையில் கீழே இருக்கக்கூடிய எந்திரத்தை

 எழுதிக்கோங்க எழுதிட்டு யாரை பிரிக்கணுமோ அவங்களோட  ரெண்டு

 பேருடைய பெயரையும் , ஒருத்தருடைய பெயரை   வந்து எந்திரத்துக்கு

 மேல்புறமாக எழுதணும்  இன்னொருத்தரோட பெயரை  யந்திரத்துக்கு

 கீழ்ப்புறமா தலைகீழாக எழுத வேண்டும். 


 இந்த மாதிரி தான் எழுதணும் அப்படி எழுதிட்டு ஐங்காயம் பூசலாம்

 ஐங்கோலம்  தடவலாம் இந்த மாதிரியான துஷ்ட 

 மாந்திரீகத்தை பொறுத்தவரைக்கும் ஒரு ஏவல் அனுப்புறீங்க ஏதாவது ஒரு

 கெடுதலான மாந்திரீகத்தை பிரயோகம் பண்றீங்க அப்படின்னா அதற்கு

 தகுந்த மை வகைகளை பயன்படுத்தினால்தான்   வேலை செய்யும் 



 இந்த விஷயங்கள நீங்க பயன்படுத்துனீங்க அப்படின்னா 100% சிறப்பா

 வேலை செய்யும் அதன் பிறகு என்ன பண்றீங்க அப்படின்னா சம்பந்தப்பட்ட

 நபர்களுடைய துணி முடி காலடி மண்  அல்லது போட்டோ இதுல  ஏதாவது ஒரு

 விஷயங்களை  அந்த ஓலை கூட வைத்து நம்ம மேல சொன்ன மந்திரத்தை

 என்ன பண்றீங்க அப்படின்னா குறைந்தது ஒரு 1008 முறையாவது நீங்க

 ஜெபிக்கணும் அதிக அளவுல ஜெபிக்க ஜெபிக்க மந்திரம் உடனே வேலை

 செய்ய ஆரம்பிக்கும் குறைந்தது ஆனால் 1008 முறையில் ஜெபிக்கிற மாதிரி

 இருக்கும் படையல் அப்படின்னு பார்த்தீங்கன்னா ஒரு முட்டை கருவாடு

 கட்டாயமாக வைக்கணும்.


 கருவாடு சுட்டு  அந்த புகை வர மாதிரி வச்சுக்கோங்க சரிங்களா கருவாட்டை

 சுட் அந்த புகை வந்து அந்த பூஜையில் செய்யக்கூடிய இடத்துல கருவாட்டு

 புகை வர மாதிரி வச்சுக்கோங்க இது வந்து சூட்சமமான வழிமுறை இதை

 வச்சுக்கிட்டு இந்த மந்திரத்தை நீங்க வந்து அரளி பூ வைத்து ஜெபிக்க

 ஆரம்பிக்கணும் அரளிப்பூவில்  நீங்க ஜெபிக்க கூடிய இடம் அப்படின்னு

பாத்தீங்கன்னா சுடுகாடு அல்லது வந்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக

 இருக்கக்கூடிய ஒரு முச்சந்தியில் அமர்ந்து நீங்க இந்த மந்திரத்தை

  ஜெபிக்கணும் சரிங்களா முச்சந்தியில் இந்த ஒரு பனை ஓலையில் எந்திரம்

 போட்டு இருக்கீங்க இல்லையா அது எல்லாத்தையும் என்ன பண்றீங்க

 அப்படின்னா ஒரு கந்தல் துணி எடுத்துட்டு  வந்து சுடுகாட்டு அல்லது இடுகாடு

 இதுல வந்து பாத்தீங்கன்னா ஏதோ ஒரு ஒதுக்குப்புறமா ஒரு கந்தல் துணி

 ஏதாவது கிடைக்கும் . 



அந்த கந்தல்  துணியை எடுத்துட்டு வந்து அது மேல தான் இந்த படையல் 

 பொருட்கள் எல்லாமே வச்சு நீங்க ஜெபிக்க ஆரம்பிக்கணும் சரிங்களா இந்த

 மாதிரி வந்து இந்த மந்திரத்தை குறைந்தது ஒரு 20000 உரு   நீங்க ஜெபித்தீங்க

 அப்படின்னா இந்த மந்திரம் உங்களுக்கு வேலை செய்ய ஆரம்பிக்கும். 


 இந்த பனை ஓலை என்னங்க பண்ணலாம் அப்படின்னு கேட்டீங்கன்னா யார்

 பிரியணுமோ அவங்க ரெண்டு பேத்துடைய வீட்டு முன்பாக நீங்க

புதைக்கலாம் போதுமானது 100 சதவீதமாக கட்டாயமாக பிரிந்து போவாங்க

 எந்த மாற்றமும் இல்லை 100% வேலை செய்யும் 


 ஆனா செய்யக்கூடிய வழிமுறைகள் தெரிந்து செய்யணும் நீங்க

 புதைக்கக்கூடிய நபர்கள் வந்து இந்த மாதிரி மாந்திரீக வழியில் இல்லாமல்

 ஒரு சாதாரண மனிதர்களாக இருந்தால் உடனே வேலை செய்யும் இல்ல

 அவங்களும் மாந்திரீகம் தாந்திரீகம் தெரிஞ்சவங்க இல்ல எங்காவது கட்டு

 போட்டுட்டு வந்துருக்காங்க அப்படின்னா அதுக்கு தகுந்த வழிமுறைகள்

 செய்துவிட்டு செய்யணும் இல்லாட்டி நீங்க செய்யக்கூடிய மாந்திரீகம்

 உங்களைவே திருப்பித் தாக்க வாய்ப்பு இருக்கு. 


 அதனாலநீங்க யாருக்கு செய்றீங்களோ அவங்க தெய்வ பக்தி உள்ள நபரா

 என்ன ஏதுங்குற விஷயத்தை பார்த்துட்டு அதன் பிறகு நீங்க செய்யறது நல்லது

 இல்ல நீங்க பாட்டுக்கு ஏதாவது சும்மா செய்றீங்க அப்படின்னா  நீங்க

 செய்யக்கூடிய விஷயங்கள் உங்களுக்கு திரும்பவும் பாதிப்பை ஏற்படுத்த

 வாய்ப்புகள் அதிகம் இந்த மாதிரி செய்யறது கொஞ்சம் கவனமா இருக்கணும்

 இந்த மாதிரி வந்து இந்த பனை ஓலை நீங்க கொண்டு போய் வைத்து அதற்கு

 பிறகு நீங்க எங்க பூஜை செய்தீர்களோ   அந்த இடத்தில் வந்து ஒரு முட்டை

 வந்து உடைத்து விட்டுருங்க. 



 ஒரு பலி  கொடுக்கிற மாதிரி செஞ்சுட்டீங்க அப்படின்னா போதுமானது

 முடிந்தால் இந்த ஓலை வந்து மூணு ஓலையா எழுதி சுடுகாட்டில்  ஒன்று ஒரு 

  முட்டை சேர்த்து அதனுடன் அந்த ஐங்காயம் இந்த மத்த விஷயம் எல்லாம்

 அந்த முட்டை மேல தடவி அது கூட இந்த ஓலையை சேர்த்து ஒரு நூல் போட்டு

 கட்டி வைக்கலாம் அது ரொம்பவே வேலை செய்யக்கூடிய ஒரு முறை 

 நீங்க எப்படி பூஜை செய்தீர்கள் அப்படின்னாலுமே அது கூட வந்து

 சம்பந்தப்பட்ட நபர்களுடைய பொருட்கள் கட்டாயமாக வைக்கணும்

 சரிங்களா இது மட்டும் செஞ்சீங்க அப்படின்னா இந்த வழிமுறை சிறப்பா

 வேலை செய்யும் நன்றி வணக்கம்


for more details

MAHA GURU BALAJI
CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்